By incorporating the 16th verse of the Vel Vaguppu at the end of each verse during recitation, the entire sequence transforms into a unique and powerful mantra known as the 'Vel Maral Maha Mantram'. வேல்மாறல் மகா மந்திரம் பாடல் வரிகள். இந்த மகா மந்திரத்தால் முடியாதது என்று எதுவுமே இல்லை. இந்த பதிவை பத்திரபடித்தி வைத்து கொள்ளவும். தினமும் இருமுறை காலை மாலை பகத்தியுடன் பாராயணம் செய்யவும். அதிவேக சூப்பர் பாஸ்ட் ரயில் என்பது போல் அதிவிரைவில் இந்த மந்திரம் பலன் அளிக்கும். வேலும் மயிலும் சேவலும் துணை. 1. மிகவும் சக்தி வாய்ந்த வேல் மாறல் மகா மந்திரம்முருகப் ... இந்த வேல் மாறல் பாடல் தொடர்ந்து ஒரு மண்டல காலம் பாராயணம் செய்வோருக்கு சகல சௌபாக்கியங்களும் கைகூடும். சஷ்டி, கார்த்திகை, விசாக நாள்களில் தொடங்கிப் பாராயணம் செய்வது நலம் அளிக்கும். முருகப்பெருமானின் வழிபாட்டுக்கும் மூத்தது வேல் வழிபாடு என்கிறது வரலாறு. அதிலும் முருகப்பெருமானின் கைவேலைப் போற்றும் வேல் மாறல் மந்திரம் மனிதர்களுக்கு மருந்து போன்றது.

Available

Product reviews

Rating 4.5 out of 5. 8,008 reviews.

Characteristics assessment

Cost-benefit

Rating 4.5 out of 10 5

Comfortable

Rating 4.3 out of 5

It's light

Rating 4.3 out of 5

Quality of materials

Rating 4.1 of 5

Easy to assemble

Assessment 4 of 5